அன்பை நான் தேடுகிறேன் Song

இருந்தவரும் இருப்பவரும் என் இயேசுவே

Share:

பிக் பாக்ஸ் நோக்கம் என்ன?

பிக் பாக்ஸ் நோக்கம் என்ன இது எப்படி நமது தனிப்பட்ட வாழ்க்கையையும் உலகத்தையும் பாதிக்கும் என்பது இந்த வீடியோ வில் காணுங்கள்
Share:

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து 03

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன்   இணையும்  மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
Share:

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து 02

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன்   இணையும்  மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
Share:

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து

இலங்கை தமிழர்களுக்கு மீண்டும் வரப்போகும் ஆபத்து இஸ்லாமிய பயங்கரவாதம் ஆனது மீண்டும் தலை தூக்கி அதன் மூலம் இலங்கை சீனாவுடன்   இணையும்  மிகவும் பலம் பெற்று மறுபடியும் இலங்கை தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக கருதி அவர்களுடைய காணிகளை சூரையாடி அவர்களை இலங்கிய விட்டு வெளியேற்றும்
Share:

சுரேஷ் காணியின் திகில் அனுபவம்

கண்மணி போல காத்தருளும்

Share:

இந்து தமிழ் 👩 பெண்னை மதம் மாற்றி குண்டு வைக்க, தற்கொலை படையாக மாற்றிய கொடூரம்!!

முஸ்லீம் ஆண்களுடன் பழகும் போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதே இந்த வீடியோ காட்டுகிறது. முஸ்லீம் அல்லாத பெண்கள் அனைவரும் காண வேண்டிய வீடியோ!!
இலங்கை குண்டுவெடிப்பில் போலீசார் வெளியிட்ட சில புகைப் படங்களில் புலஸ்தினி மகேந்திரன் என்ற தமிழ் பெண் பெயரும் இடம் பெற்றிருந்தது! அதில் இந்தப் பெண் மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது! இது குறித்து அந்தப் பெண்ணின் தாயாரிடம் கருத்து கேட்டது. அப்போது அவர் எனது மகள் கல்வியில் சிறந்து விளங்கினார். எனது மகள் இஸ்லாமிய இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்யப்பட்டார்… அவரைக் காணவில்லை என்று போலீஸிலும் புகார் அளித்தோம் என்றனர். அவரது தாயின் பெயர் கவிதா, தந்தையின் பெயர் மகேந்திரன். தனது மகளை ஹஸ்திம் என்ற இஸ்லாமிய இளைஞர் கடத்திச் சென்றதாக கவிதா தெரிவித்துள்ளார். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனது மகள் பெயர் இடம்பெற்றது குறித்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்த கவிதா, தாங்கள் மிகுந்த துக்கத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். தனது மகள் நல்ல ஹிந்துப் பெண்ணாக இருந்தார் என்றும், அவர் இஸ்லாமிய இளைஞரால் இஸ்லாத்துக்கு மாற்றப் பட்டு, கடத்தப் பட்ட பின்னர், கடந்த 21ம் தேதி மேற்கொள்ளப்பட்ட கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்! இதில் ஹஸ்திம் என்ற இந்த இஸ்லாமிய இளைஞர்தான் நீர்கொழும்புவில் நடைபெற்ற சர்ச் குண்டுவெடிப்பின் தற்கொலை பயங்கரவாதி என்று கண்டறியப் பட்டது. குறிப்பாக, ஐ.எஸ்., இயக்கத்தின் தொடர்புள்ள இஸ்லாமிய பயங்கரவாத இயக்கங்களால் மூளைச் சலவை செய்யப் பட்ட இஸ்லாமிய இளைஞர்கள், வேற்று இன மதப் பெண்களை லவ் ஜிஹாத் என்ற வகையில் இஸ்லாத்துக்கு மதம் மாற்றி, ஐ.எஸ். இயக்கத்தில் ஈடுபடுத்துகின்றனர். தொடர்ந்து, அவர்கள் தற்கொலை பயங்கரவாதியாக மாற்றி விடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இது இந்து பெண்களுக்கான எச்சரிக்கை மட்டுமல்ல, இஸ்லாமிய இளைஞர்களுடன் இந்து மத பெண்கள் பழகுவதை கண்காணித்து தடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால், இஸ்லாத்துக்கு மதம் மாறும் பெண்களால் அவர்களின் வீட்டுக்கு மட்டும் கேடு இல்லை, நாட்டுக்கே கேடு என்றும் எச்சரிக்கின்றனர் இந்த சம்பவங்களால் பாதிக்கப் பட்ட குடும்பத்தினர்!
Share:

Popular Posts